இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Thursday, December 13, 2012
2012 இல் உலகம் அழியாது
கிறுக்கல் (எ) கவிதை :
குழந்தை கவிதைகள்:
Monday, November 12, 2012
இனியாவது திருந்துவோம்
Saturday, November 10, 2012
Friday, October 19, 2012
தமிழ்சினிமாவும் அரைத்தமாவும்:
Thursday, September 27, 2012
சிந்திக்க ஒரு நொடி:
பள்ளிக்குழந்தைகளும் பாதுகாப்பும்:
Thursday, September 6, 2012
வளர்ப்பு பிராணிகள்:
Thursday, August 30, 2012
முன்னிரவு பயணம் :
Tuesday, August 21, 2012
பெண்களும் ஆடை பிரச்சனையும்:
Wednesday, August 8, 2012
நீ நீயாய் இரு
Thursday, July 19, 2012
படிக்கும் பழக்கமும் புத்தகங்களும்:
Thursday, June 28, 2012
நமக்கான 5 நிமிடங்கள் :
Wednesday, June 20, 2012
நிஜ வாழ்க்கை அற்புதங்கள் :
Saturday, June 2, 2012
கிராம திருவிழாக்கள்:
Wednesday, May 30, 2012
தேவை ஒரு தமிழ் அகராதி:
Tuesday, May 29, 2012
நகரமா? நரகமா?
Thursday, April 19, 2012
ஒழுக்கம் :
Friday, April 6, 2012
ஐ.பி.எல். விளையாட்டு:
கள்ளத்தனம் (கவிதை):
Wednesday, March 14, 2012
புனித நூல் :
Tuesday, February 28, 2012
இப்படியும் சிலர் - வாழ்க வளமுடன் :
Thursday, February 2, 2012
கவிதைகள் :
பேருந்துக்குள் விலங்கினம் :
உறவுக்கு உறவுகள் இல்லை :
ஆசை :
வெற்றி தோல்வி :
மழலைத் தமிழ் இனிமை (கவிதை) :
Saturday, January 21, 2012
சொர்க்கமும் நரகமும்:
காதலியே! மீட்டெடு என்னை! (கவிதை)
மனவலி ஏற்படுத்தும்
மன வலி காதலுக்குண்டு,
அடிபட்டால் வெறும்
தேகவலி அது கணநேரம்
உன் கண்ணடி பட்ட
மனவலியோ ஆண்டுக்கும் !
அன்பே, பிரிவென்பது
உடலுக்கு மட்டும்தான்
உயிருக்கல்ல,
நம் உள்ளத்துக்குமல்ல !
ஆருயிரே, உன் நினைவால்
நான் தீட்டிய கவிதை ஓவியம்
என்னமாய் மின்னுகிறது பார் !
தூரிகை கொண்டு எழுதவில்லை!
இனிக்கும் வார்த்தைகள்
கொண்டும் எழுதவில்லை !
கரிக்கும் என் கண்ணீர்
கொண்டே எழுதினேன் !
மின்னுவது உலர்ந்துபோன
உப்புதான் !
பிரிவொன்று வேண்டாம் நம்
வாழ்நாளில் இனிஒருதரம் !
உன் மடியில்
சிறு தூக்கம் போட நேரமில்லை !
உனை கொஞ்ச
நேரமேதும் ஒதுக்கவில்லை !
நல்ல சீலையில்லை
பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை
திரையரங்கம் செல்வதில்லை !
உனக்கான என் நேரம்
தூக்கத்தினால்
துக்கமாகிறது !
இது அறியா பிழையே அன்றி
நானாக விதைத்தது இல்லை,
நீயேனும் புரிந்துகொள்வாய் !
உன் சந்தேகம் கொல்வாய் !
வேறு யாருக்கும் புரியாது
நான் படும் வேதனைகள்,
என் இதயத்தில் குடியிருப்பதால்
உனக்காவது புரியும்
உனக்காக நான் துடிப்பது!
புரியாமல் ஏன்
ஒரு மௌனம் ?
வெறும் சீலையும்
பொழுபோக்கு ஷோக்கும்
நகையும் நட்டும் காதலல்ல !
உன் கழுத்துவழியே
பின் கூந்தல் வருடி
சிலிர்ப்பதும் காதல்தான் !
பிறை நெற்றி தடவி
இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !
கடற்கரை சந்திப்பும்
திரையரங்க சில்மிஷங்களும்
காதலென்று சொன்னது யார்?
பரிசலிப்பதும்
பின்பு பல்லிளிப்பதும்
எனக்கு வராத பொய் வேஷங்கள் !
சுத்த தங்கம் போன்ற
தூய அன்பு என்னுடையது,
அதனாலேயே அணிகலன்
ஆகாமல் துருப்பிடித்த
உன் ஜன்னல் கம்பியாய் !
காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
நமக்கு உயிர் கொடுக்கும்
அதுவே
இரும்பின் உயிர் எடுக்கும் !
உன் மௌனம் பலமுறை
எனக்கு உயிர் கொடுத்தது
அதுவே இப்போது
என் உயிர் குடிக்கிறது.
தொடரும் உன் மௌனம்
என்னை சிறுக சிறுக
காணாமல் போக செய்கிறது
முழுவதுமாய் கரைவதற்குள்
உன் இதழ் திறந்து
எனை மீட்டெடு!