இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, March 25, 2013

பொய்யும் இனிக்கும் ( குழந்தை கவிதை )

பொம்மைக்கு பசிக்கிறது
என்று ஊட்டும் பொழுதும்
பொம்மை அழுகிறது
என்று தாலாட்டும் பொழுதும்
பொம்மைக்கு குளிர்கிறது
என்று போர்த்தும் பொழுதும்
குழந்தைகள் சொல்லும்
பொய்கள் இனிக்கின்றன!