தமிழ் பேசும் குயில்
என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Monday, March 25, 2013
பொய்யும் இனிக்கும் ( குழந்தை கவிதை )
பொம்மைக்கு பசிக்கிறது
என்று ஊட்டும் பொழுதும்
பொம்மை அழுகிறது
என்று தாலாட்டும் பொழுதும்
பொம்மைக்கு குளிர்கிறது
என்று போர்த்தும் பொழுதும்
குழந்தைகள் சொல்லும்
பொய்கள் இனிக்கின்றன!
Newer Post
Older Post
Home