தமிழ் பேசும் குயில்
என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Thursday, February 2, 2012
கவிதைகள் :
அவளின்
கவிதை பேசும் கண்கள்
எங்கு கற்றன
என்னை பார்க்கும் பொது மட்டும்
வசை பாடுவதற்கு !
----
அவள் விழிகள் பேசுமாம்
அப்புறமேன்
வாய்பேச முடியாத
அவளுக்கு ஊமையென்ற பட்டப்பெயர் ?
Newer Post
Older Post
Home