இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, February 2, 2012

வெற்றி தோல்வி :

வெற்றி தோல்வி என்பது
நாணயத்தின் இரு பக்கங்கள்
என்று யார் சொன்னது,
 
உழைப்புக்கும் சோம்பலுக்கும்
உள்ள வித்தியாசம் அது
 
சோம்பலை கொன்று புதைத்து
உழைப்பென்ற விதையை விதைத்து
வியர்வை நீரை பாய்ச்சு
வெற்றி தானே வளரும்.