இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, February 2, 2012

பேருந்துக்குள் விலங்கினம் :

என் பேருந்து பயணத்தில்
நான் அதிகம் சந்திப்பது
மிருகங்களை தான்
 
இடித்துக்கொண்டு போகும் எருமை
பாக்கை குதப்பும் பன்றி
நாக்கை தொங்கவிட்டு
வெறிக்கும் நாய்
 
ஏ! நிர்வாகமே
ஒருபுறம் 'பெண்கள்' என்று எழுதிவைத்து
மறுபுறம் 'ஆண்கள்' என்று எழுத மறந்தாய்
 
பார்!
விலங்கினங்கள்
பெருந்துக்குள்!