இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.அவ்வாறு உபயோகிக்கும் பொது கவனத்தில் கொள்ளவேண்டிய சில,
1. எந்நேரமும் இன்டெர்நெட் connection ஐ ஆன் செய்து வைக்க வேண்டாம்.
2. பொஸிஷனிங் சிஸ்டம் தேவையில்லையெனில் Disable செய்துவிடலாம்.
3. முடிந்தவரை ஃபோனில் எடுத்த PHOTOS, VIDEOS ஐ நேராக UPLOAD செய்யாமல் EDIT செய்து அதில் உள்ள DATA வை முழுவதும் நீக்கிவிட்டு பின்பு UPLOAD செய்யலாம்.
4. MAPS வசதியை உபயோகபடுத்தும் போது வீட்டு விபரங்களை தவிர்த்தல் நலம்.
5. THIRD PARTY SOFTWARE போடும்போது நம்பகமான, ORIGINAL ஐ உபயோகிப்பது DATA LOSS ஐ தவிர்க்கும்.
இவை அனைத்தும் அனைவரும் அறிந்தவையே. இருப்பினும் இக்காலகட்டதில் அஜாக்கிரதையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாடுகளில், UPLOAD செய்யப்படும் PHOTO வை வைத்து உங்கள் சரித்திரத்தையே அலசுவதாக எங்கேயோ படித்த ஞாபகம்.