இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, August 24, 2011

மதமாற்றமா? மனமாற்றமா?

மதம்மாறி வேண்டிய பின்பு
வாரி கொடுத்த ஆண்டவன்
செவிமடுக்கவில்லை
மனம்மாறி கெஞ்சியபோது!
 
மனிதர்களின் மதப்பித்து
கடவுளையும்
விட்டு வைக்கவில்லை!
 
ஆண்டவா!
நீயே சொல்!
தேவை மனமாற்றமா?
மதமாற்றமா?