இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, August 29, 2011

தண்டனை :

பசுவிற்கு பெண்ணும்
தனக்கு ஆணும் வேண்டி
கிடா வெட்டினான்
பால்காரன்,
 
காளை கன்றையும்
பெண் குழந்தையும்
அருளினான் இறைவன்,
கிடாவை கொன்ற
பாவத்திற்காக!