தமிழ் பேசும் குயில்
என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Monday, August 29, 2011
தண்டனை :
பசுவிற்கு பெண்ணும்
தனக்கு ஆணும் வேண்டி
கிடா வெட்டினான்
பால்காரன்,
காளை கன்றையும்
பெண் குழந்தையும்
அருளினான் இறைவன்,
கிடாவை கொன்ற
பாவத்திற்காக!
Newer Post
Older Post
Home