இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, August 24, 2011

மலர்:

மெல்லிதழ் திறந்து
காலை பனி அருந்தி
எனை பார்த்து
புன்னகைக்கும்
இயற்கை அழகு இல்லை
வெளிநாட்டிலிருந்து
வரவழைத்த
அலங்கார
பிளாஸ்டிக்
மலர்களில்!