தமிழ் பேசும் குயில்
என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Wednesday, August 24, 2011
மலர்:
மெல்லிதழ் திறந்து
காலை பனி அருந்தி
எனை பார்த்து
புன்னகைக்கும்
இயற்கை அழகு இல்லை
வெளிநாட்டிலிருந்து
வரவழைத்த
அலங்கார
பிளாஸ்டிக்
மலர்களில்!
Newer Post
Older Post
Home