இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, September 26, 2011

கவித்தூறல்:

சூரியன்:
 
நாள் முழுதும்
சுட்டெரித்தாலும்
ரசிக்க மறப்பதில்லை
மேகத்திற்கு பின்புறம்
கண்ணாமூச்சி விளையாடும்
மாலை நேர
சூரியனை!
 
வானம்:
 
மழையில் குளித்து
வானவில் உடையணிந்து
வெட்க சிரிப்புடன்
வானம்!