இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, June 21, 2011

ஓவியம் (கவிதை) :

பெண்ணென்னும்

ஓவியம் பார்த்து

கவிதை ஒன்று

எழுதினேன்.

 

காப்புரிமை

வழக்கு போட்டான்

பிரம்மன்...

 

அவன் படைப்பை

நான்

காப்பி அடித்து

விட்டேன் என்று !!!