இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, May 27, 2011

மெயிலில் வந்தவை :

சில உன்னத தத்துவங்கள்....(பொது)

 

       பணம்தான் எல்லாம் – தவறான கூற்று.

       இப்போ ATM CARD, DEBIT CARD வந்தாச்சு....

 

       விலங்குகளை நேசியுங்கள்...

       ஆகா என்ன ருசி.

 

       தண்ணீரை சேமிப்பீர்

       பீர் அருந்துவீர் !

 

       பக்கத்து வீட்டில் உள்ளோரை நேசியுங்கள்

       மாட்டிக்கொள்ளாமல்.....

 

 

மாணவர்களுக்கு : -

 

       படிப்பு ஆரோக்கியமானது... அதனால்

       அதை நோயாளிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடலாம்,

 

       புத்தகங்கள் புனிதமானவை...

       எனவே அவைகளை தொடக்கூடாது

 

       வகுப்பறையில் சத்தம் போடக்கூடாது...

       தூங்குபவருக்கு தொல்லை ஏன்?