தமிழ் பேசும் குயில்
என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Thursday, July 7, 2011
பருவ மழை :
கடலிடம் கடன் வாங்கி
மேகமாய் திரிந்து
மழையாய் பெய்து
பின்பு
கடலுக்கு திரும்பும் பொது
வட்டியாய்
மனித உயிர்கள்!
துளி துளியாய்
வானத்து நீர்
விழும்போது
வரமாய் ,
பின்பு
உயிர்களை வாங்கும்போது
சாபமாய்.
ஒரே மழை
இரு வேடங்களில்!
Newer Post
Older Post
Home